சருப்பதோபத்திரம்-பாடல்


தே
மா
பூ
மா
மா
பூ
மா
தே
மா
தா
கா
வா
வா
கா
தா
மா
பூ
கா
வா
லா
லா
வா
கா
பூ
மா
வா
லா
நீ
நீ
லா
வா
மா
மா
வா
லா
நீ
நீ
லா
வா
மா
பூ
கா
வா
லா
லா
வா
கா
பூ
மா
தா
கா
வா
வா
கா
தா
மா
தே
மா
பூ
மா
மா
பூ
மா
தே

தேமா  பூ மாமா  பூமாதே   மாதா  காவாவா காதாமா
பூ காவா லாலா வாகாபூ      மாவா லாநீ நீலா வாமா

பொருளுரை:
___________

தேமா  பூ :தேனும் வண்டும் பொருந்திய‌   பூவினிடத்து
மாமா     :பெரிய திருமகளும்
பூமாதே மாது:பூமிதேவியும் ஆகிய அழகு பொருந்தின மகளிர்
வாஆகா வாகா:வந்து தங்கும் மார்பினையும்  புயத்தினையும் உடையவனே!
தாமா    :துவள மாலிகையை உடையவனே!
பூ கா ஆல் ஆலா:பூமியை எடுத்த பிரளயத்தின்        மேலாலிலையில்     துயில்னவோனே!

பூ மா வாலா :பொலினுடன் கூடிய மிகுந்த பாலத்தன்மை உடையவனே!
நீலா  : நீல நிறத்தினனே!
வாமா  :வாமன ரூபம் ஆனவனே!
நீ வா கா: நீ வந்து எனைக் காப்பாயாக!

மேற்கூரிய பாடல் "சருப்பதோபத்திரம்" என்ற வகையைச் சேர்ந்தது .
( நன்றி:ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ   . கிருஷ்ணமாசார்யர்-
ஆசிரியர்:பான்சஜன்யம்- மாத இதழ்-Decmber -2009)


Comments

Popular Posts